மக்களின் அடிப்படை தேவைகளை

img

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம், வாலாஜா நகராட்சியில் குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும், கழிவுநீர் கால்வாய் களை தூர்வார வேண்டும், குடிநீரில் கழிவு நீர் கலப்பதை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.

;